Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

சிறு கவிதைகள்

காதலியை காணாத நாள் தான் காதலின் வலிகள் தெரியும்...
காதலியை கண்ட பின் தான் வாழ்வின் அர்த்தங்கள் புரியும்.. 


போகும்  போதே என்னை ரசித்துகொண்டே போ, திரும்ப வரமாட்டேன் உனக்காக.. வாழ்க்கை..



அவள் முதமிட்ட கன்னத்தை
தென்றல் கூட தீண்டிவிடக்கூடாது 
என்பதற்காக நான் போட்ட 
வேலிதான் தாடி....



Followers

Comments Please...