Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

வாழ்வை மாற்றிய வால்வோ!


நம் நாட்டில், பஸ் போக்குவரத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது வால்வோ பஸ்கள்தான். காலம் காலமாக தடதடத்துக்கொண்டிருந்த பஸ் பயண அனுபவத்தை, வீட்டு வரவேற்பறையின் சோபாவில் அமர்ந்திருப்பதுபோல மாற்றிய வல்லமை, வால்வோவுக்கு மட்டுமே உண்டு.
என்னதான் ஏர் பஸ், செமி சிலிப்பர், பெர்த் என பாடி கட்டுமானத்தில் மட்டுமே பாய்ச்சல் காட்டி மயக்கினாலும், சில மாதங்களிலேயே கட்டுமானம் தளர்ந்து, தடதடக்கும் சத்தம் கேட்பதைத் தவிர்க்க முடியாமல் பயணித்து வந்தோதோம். ஆனால், வால்வோ பேருந்தில் அப்படி எதுவும் நிகழ்வது இல்லையே. ஏன்?

புற்றுநோயை தடுக்கும் மருந்து


உலகில் பல பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்ன யார் கேட்கப்போறா?

புற்றுநோய் வந்து விட்டது என்றாலே சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். சிங்கம் போல சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்றுநோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து, குணப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரைவிட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

Followers

Comments Please...