Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

இயற்கை தரும் பரிசு-இளநீர்


இனிய பானம் இளநீர்,பிணிகளை நீக்கும் சுவைநீர் இளநீர் இனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர், இயற்கை அளித்தஇனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும்.

எழுத்துரு (FONT) உருவாக்குவது எப்படி??

create your own fonts
சொந்த எழுத்துருக்கள் உருவாக்க
நீங்கள் எத்தனையோ இணையதளங்களை பார்வையிட்டிருப்பீர்கள்.. அவற்றில் ஒரு சில மட்டும் வித்தியாசமான எழுத்துருக்களால் அலங்கரிக்கப்பட்டு கண்ணுக்கு காட்சியளிக்கும்..

அந்த தளங்களில் மட்டும் எப்படி இத்தகைய 
எழுத்துருக்கள் உள்ளன?இதுபோன்ற எழுத்துருக்களை நாமும் பயன்படுத்த முடியுமா? நமக்கும் கிடைக்காதா?

முகத்தில் உள்ள முடிகளை நீக்க - பெண்களுக்கான அழகு குறிப்புகள்

Natural Bleaching
பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது முகத்தில் தோன்றும் முடிகள்தான். 
சிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.
குறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங் முறையைப் பயன்படுத்துகின்றனர். ப்ளீச்சிங் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்தென்றாலும், இதனால் சருமம் உலர்ந்து வறட்சித் தன்மை

அழகான உதடுகளைப் பெற பயனுள்ள குறிப்புகள்


to get beautiful lips
அடிக்கடி உதடுகள் வறண்டுவிடுகிறதா? அப்படி எனில் நீங்கள் கண்டிப்பாக நாவால் வருடி உதடுகளை ஈரப்படுத்திக்கொள்வீர்கள். இதுவே அதிகரிக்கும்பொழுது, எச்சிலில் உள்ள பாக்டீரியா உங்கள் உதடுகளில் புண்களை ஏற்படுத்திவிடும்.
இதற்கு என்ன செய்யலாம்? 

வழிமுறை: 1
உதடுகள் சுருங்கி காணப்பட்டால் உங்கள் உடலில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது என்று பொருள். இவற்றைப்போக்க வெளிப்புறத்திலிருந்து

எளிய முறையில் உடல் எடையை குறைக்க வழிகள்


தற்காலத்தில் உடல் உழைப்புக் குறைந்து, மூளைச்சார்ந்த உழைப்பே அதிகரித்துள்ளது. இதுவே உடல் பருக்க மிகப்பெரிய காரணமாக உள்ளது.

ஆம்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள், ஆண்டுகள் முதல் பெண்கள் வரை அனைவருமே இக்காலத்தில் ஒரு அவசரகதியில், தங்களுடைய வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டுள்ளனர்.

காரணம், பெருகி வரும் தொழில்நுட்ப வசதிகள் தான்.

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம் (உலர்திராட்சை)


செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.

உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

Followers

Comments Please...