Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

மழைக்காலங்களில் மின்னல் தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள

மதுரையில் மின்னல் தாக்கி மருத்துவ மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோடை மழைக்காலங்களில் மின்னல் தாக்குதலில் இருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்று இயற்பியல் துறை பேராசிரியை விளக்கமளித்துள்ளார்.

புதுவை மாநிலம் புதுப்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது ஒரே மகன் கிரண்ராஜ் (21) மதுரை மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார்.

புதன்கிழமை மாலை மழையில் நனைந்தபடி மேல்மாடியில் குளித்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி அவர் இறந்தார்.

உடல் பரிசோதனை

Followers

Comments Please...